கடந்துசென்ற காலங்களில்
தொலைந்துபோன
கனவுகள்...
அலைக்கழிக்கும்
ஏக்கங்கள்...
தவிக்கச்செய்யும்
பிரிவுகள்...
நிகழ்ந்துவிடாத
திருமணங்களில்
ஒளிந்திருக்கும்
நம்பிக்கைகள்....
தொலைத்துவிட்ட
பருவத்திற்குப்பின்
இழப்பதற்கு வேறென்ன
எஞ்சியிருக்கும்
நம்பிக்கையைத் தவிர....
தொலைந்துபோன
கனவுகள்...
அலைக்கழிக்கும்
ஏக்கங்கள்...
தவிக்கச்செய்யும்
பிரிவுகள்...
நிகழ்ந்துவிடாத
திருமணங்களில்
ஒளிந்திருக்கும்
நம்பிக்கைகள்....
தொலைத்துவிட்ட
பருவத்திற்குப்பின்
இழப்பதற்கு வேறென்ன
எஞ்சியிருக்கும்
நம்பிக்கையைத் தவிர....
No comments:
Post a Comment