விரிந்து
கிடக்கும் வானம்
பிரித்துப்
பெய்யும்
மழை!
-----------------------
நிராகரிப்பின்
வலியுணரும்
மனிதர்களின்
இரவுகளை
நிறைத்திருக்கும்
நட்சத்திரங்கள்....
-------------------------
நினைவுகளால்
உருவான
சிலுவையில்
அறைந்திட்ட
இயேசுவே
காதல்....
---------------------------
காரணங்களால்
நிறைந்த
வீடுகள்....
மனிதர்களால்
பிரிந்து போனது!
--------------------------
தனிமை
சிறையிலிருக்கும்
ஆயுள்கைதிகளின்
மிகப்பெரியக்
குற்றம்
நேசித்தல்......
கிடக்கும் வானம்
பிரித்துப்
பெய்யும்
மழை!
-----------------------
நிராகரிப்பின்
வலியுணரும்
மனிதர்களின்
இரவுகளை
நிறைத்திருக்கும்
நட்சத்திரங்கள்....
-------------------------
நினைவுகளால்
உருவான
சிலுவையில்
அறைந்திட்ட
இயேசுவே
காதல்....
---------------------------
காரணங்களால்
நிறைந்த
வீடுகள்....
மனிதர்களால்
பிரிந்து போனது!
--------------------------
தனிமை
சிறையிலிருக்கும்
ஆயுள்கைதிகளின்
மிகப்பெரியக்
குற்றம்
நேசித்தல்......
No comments:
Post a Comment