அதிகாலைப் பொழுதொன்றில்
விழித்துக் கொண்ட
சொப்பனத்தில்
இறந்து போயிருந்தேன்...
நிகழும் நாள்வரை
நகர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
No comments:
Post a Comment