கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Thursday, February 26, 2009
நிழற்பட கருவி..
உதவிக்கு
யாருமற்று,
நிழற்பட கருவியை
முக்காலியில்
பொருத்தி
தானியங்கி விசையை
அழுத்திவிட்டு
எதிரில் நின்றேன்.
கிளிக்...
நிழல் விழாத
பிம்பம் பதிவானது,
பசுமையான
பின்புலத்தோடு
தனியாக.
வலி உணர்ந்தது மனது!
நானென்பது
வேறு யாருமற்ற
நான் மட்டுமென்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment